Showing posts from September, 2025

இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்...

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் த...

நீர்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நாளைய (06) நீர்வெட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி, நாளை காலை 10.30 மணி ம...

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இன்று (05) சில இடங்களில் மழை பெய்யக்கூடும...

இலங்கையில் 15 பேரை காவுவாங்கிய கோர விபத்து ; உயரும் பலி எண்ணிக்கை

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில், நேற்று (04) இரவு பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. ப...

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் கிடைத்துள்ள அனுமதி!

2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசாங்கத்திடம் அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழ...

நாட்டில் வங்கி இணையத்தள மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போலக் கணக்காக உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம், 600 மில்லியன...

கொழும்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 9 மணிநே...

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்!

அநுராதபுரம் - ரம்பேவ ஏ9 பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸ...

இலங்கையில் 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது,18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமன...

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கவிலை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை பதிவு செய்த தங்க...

இன்று வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) இரவு வெளியிடப்படலாம் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பெ...

அதிகாலையில் மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

மத்திய அதிவேக வீதியின் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இன்று (03) அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் கடுமையாக க...

யாழில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் மீதமுள்ள சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இன்று கடவுச்சீட்டு அலு...

யாழ்.பொதுநூலகத்திற்கு ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவால், யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா நிதி விசேடமாக ...

யாழில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை; வியப்பில் பொதுமக்கள்

  யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயம்

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று...

Load More
No results found