Showing posts from September, 2025

வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என ...

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி, செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை திரிபோஷா உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் அ...

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

அரச பல்கலைக்கழகங்களில் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறி...

இலங்கை மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி இலவசம்!

  கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு ஜெமினி (Gemini) அம்சங்களும், அதனுடன் தொடர்புடைய பல்வேறு சலுகைகளும் இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஒப்புக...

நாட்டில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

  2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்தல் தொடர்பாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) முக்கி...

முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து - தமிழ் இளைஞர்கள் பலி

அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியில் தலாவ் - மிரிகம சந்திக்கு அருகில் இன்று அதிகாலை நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உய...

இலங்கையில் அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

செப்டெம்பர் மாத முதியோர் உதவித்தொகை நாளை (26) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. செப்டெம்பர் மாத ...

வடக்கு கிழக்கு உட்பட 09 மாகாணங்களுக்கும் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் தற்போது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள சூழ்நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்து வர...

நாட்டில் தங்கவிலையில் வீழ்ச்சி!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (25) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு ரூ.2,000-ஆல் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமைய...

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்து வெளியான அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள், உடனடியாக அமுலுக்கு வருமாறு மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்படுவதாக, பொது முகாம...

பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொதுமக்கள் அரச சேவைகளை எளிதாக மற்றும் விரைவாக அணுகுவதற்காக, ‘Government Super’ என்ற புதிய செயலியை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இ...

நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கவிலையில் தொடர் அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (23) ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,800 உயர்ந்துள்ளதனால், நகை விரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைதயில் நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற ரோபோ ஷங்கர், பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வளர்ந்தார்.   சில ...

திருகோணமலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்

திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்...

இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்கவிலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாற்றமடைந்து வந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் கா...

இலங்கையில் போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக, பொதுமக்களுக்கான சலுகைகளை குறைக்கும் வகையில் மின்சார சபையை ஐந்து தனி நிறுவனங்களாகப் பிரிக்கும...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், நேற்று (16) இரவு முதல் பெய்துவரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனியின...

இலங்கையில் புதிதாக உச்சந்தொட்ட தங்கவிலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த தங்க வ...

கொழும்பு வாழ் மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பில் 9 மணிநேரத்திற்காக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்ப...

இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணை...

இலங்கையில் எகிறும் தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த தங்க வ...

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு புதிய 2000 ரூபாய் நாணயத்தாள் அறிமுகம் - மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

2000 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தாளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவுறுத்தியுள்ளது. மத்திய வங்க...

நாட்டில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கூட்டு, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வ...

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டம் நடைம...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள், உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை...

எதிர்வரும் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

அடுத்த ஆண்டு முதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தாமதமின்றி உரிய நேரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தீர்மானி...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

இலங்கையின் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்குமான 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு வெளியிட...

12 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் இன்றைய தினம் (13), 12 மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்துப் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ...

முச்சக்கரவண்டியின் விபத்தினால் 6 பாலர் பாடசாலை மாணர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியாவின் நோர்வூட் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், 6 பாலர் பாடசாலை மாணர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளன...

இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம்!

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வான்களுக்கு விரைவில் புதிய விதிமுறைகள் அமுலில் வரும் என போக்குவரத்து அமைச்ச...

இலங்கையில் வரலாறு காணாத வகையில் உச்சந்தொட்ட தங்கவிலை! அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த த...

இன்று மூன்று பேருந்துகள் ஒன்றுடனொன்று மோதி ஏற்பட்ட விபத்து

இன்று (11) காலை, கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில், மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஐவருக்கு காயம்

யாழ்ப்பாணம் - மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்று (09) மூன்று உந்துருளிகள் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றைச் சேர்ந்த வாகனங்கள் மோ...

இலங்கையில் வரலாறு காணாத வகையில் உச்சந்தொட்ட தங்கவிலை

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சீரற்ற மாற்றங்கள் காணப்பட்ட நிலையில், இன்று (09) அதன் விலை திடீரென அதிகரித்துள்ளது. இதன்பட...

இன்று யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் பகுதியில், கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று (09) ஒரு விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. உந...

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில், அடுத்த சில நாட்களில் மாலைக்குத் தாட்காலிகமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்ட...

இலங்கையில் அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கவிலை

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) தங்கத்தின் விலை பவுண் ஒன்றிற்கு ரூ.4,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை பிர...

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியது!

நீர்கொழும்பு கட்டுவ சந்தி அருகே, யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதால் மூன்று பேர...

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த சில நாட்களில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படு...

இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்...

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் த...

நீர்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நாளைய (06) நீர்வெட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி, நாளை காலை 10.30 மணி ம...

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இன்று (05) சில இடங்களில் மழை பெய்யக்கூடும...

இலங்கையில் 15 பேரை காவுவாங்கிய கோர விபத்து ; உயரும் பலி எண்ணிக்கை

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில், நேற்று (04) இரவு பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. ப...

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் கிடைத்துள்ள அனுமதி!

2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசாங்கத்திடம் அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழ...

நாட்டில் வங்கி இணையத்தள மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போலக் கணக்காக உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம், 600 மில்லியன...

கொழும்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 9 மணிநே...

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்!

அநுராதபுரம் - ரம்பேவ ஏ9 பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸ...

Load More
No results found