இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்...
கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்...
சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் த...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நாளைய (06) நீர்வெட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 10.30 மணி ம...
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இன்று (05) சில இடங்களில் மழை பெய்யக்கூடும...
எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில், நேற்று (04) இரவு பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. ப...
2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசாங்கத்திடம் அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழ...
இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போலக் கணக்காக உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம், 600 மில்லியன...
திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 9 மணிநே...
அநுராதபுரம் - ரம்பேவ ஏ9 பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது,18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமன...
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை பதிவு செய்த தங்க...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) இரவு வெளியிடப்படலாம் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பெ...
மத்திய அதிவேக வீதியின் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இன்று (03) அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் கடுமையாக க...
அரசு ஊழியர்களின் மீதமுள்ள சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இன்று கடவுச்சீட்டு அலு...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவால், யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா நிதி விசேடமாக ...
யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்...
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று...
Our website uses cookies to improve your experience. Learn more