Showing posts from June, 2025

எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜூலை மாதத்தில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என லாப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ...

பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக...

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்

இன்று அதிகாலை 5 மணியளவில்  மாவனல்லை, உதுவன்கந்த பல்பாதபகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சில அரிசி வகைகளில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர...

வட மாகாணத்தில் தனியார் பேருந்துகளின் முடக்கல் போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் த...

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று  கல்வி அமைச்சு அறிவித்...

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி!

கடந்த சில மாதங்களாக சற்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்றும் குறிப்பிட்ட அளவிலான நிலைத்தன்மையுடன் பதிவாகியுள்ளது.   இந்நில...

யாழ் மற்றும் கொழும்பு இடையேயான கடுகதி புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் கொழும்பு - யாழ்ப்பாணம் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரத சேவையை இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெட...

செம்மணி போராட்டக் களத்துக்கு வருகை தந்த ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ; மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு பகுதியில் நடைபெற்று வந்த போராட்டக் களத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேரில் சென்...

நாட்டில் ஜூலை முதல் நடைமுறைக்கு வரவுள்ள தடை!

இலங்கையில் ஜூலை 1ஆம் திகதி முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது தடை செய்யப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அதன்ப...

நாட்டில் சடுதியாக அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!

பச்சை மிளகாயின் ஒரு கிலோ சில்லறை விலை மீண்டும் ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மையத்தில், பச்...

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு !

இலங்கை சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி* குற்றம் சுமத்தியுள்ளது.   நுகர்வோர் மற்றும் கடை ...

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23.06.2025) வெளியிட்...

முதலாவது பயணத்தை முன்னெடுத்த இலங்கையின் புதிய விமானம்!

பிரான்ஸில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட புதிய A330-200 வகை எயார் பஸ் விமானம், இன்று (21) தனது முதல் சர்வதேச பயணத்தை மாலே நோக்கி மேற்கொண்டது....

நாட்டில் ஏற்பட்ட பாரிய விபத்து!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் 4வது மைல் பகுதியில், துன்ஹிந்த வளைவுக்கு அருகில், சுற்றுலா பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலு...

கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது விடயத்தில் மேலும் 77 நபர்களிடம் வாக்குமூலங்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் மேற்பார்வையில் ம...

இலங்கையில் ஆபிரிக்க காய்ச்சல் குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever) பரவக்கூடிய மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளைக் குறித்து சிறப்பு வர்த்தமானி அறிவித்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தம் குறித்து வெளியான முடிவு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படவில்லை என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். இன்று (...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பான விசாரணையில், துன்புறுத்தல் காரணமாகவே அவர் வீட்டில் உயிரை மாய்த்த...

இலங்கையில் வழமைக்கு திரும்பியுள்ள கடவுச்சீட்டு விநியோகம்!

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவ...

இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய நடிகர் மோகன்லால்

தென்னிந்திய பிரபல நடிகர் மோகன்லால் இன்று (19.06.2025) இலங்கை நாடாளுமன்றத்திற்கு சிறப்பு வருகை தந்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்...

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ள ரயில்வே ஊழியர்கள்

இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. பதவி உ...

தேங்காய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி - பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களில் ரூ.200க்கு மேல் இருந்த தேங்காயின் மொத்த விலை தற்போது ரூ.120க்கும் கீழ் குறைந்துள்ளதாக தேங்காய் விவசாயிகள் தெரிவிக்கின்ற...

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை காரணமாக்கி, இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான செ...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்துத் தொடர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று (17) சடுதியாக குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன...

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றிய அநுர அரசு!

கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வ்ராய் கலி பல்தசார் தெரிவாகியுள்ளார். இவர் 61 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ப...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், சிறிய ரக லொறியொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேல...

இலங்கையில் பயங்கர விபத்து; வீட்டின் கூரையை பேருந்து மோதி உடைத்து விபத்து!

இன்று (13) காலை 6.30 மணியளவில்    மலுல்ல பகுதியில் ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில், லிசகோஸ் அருகே பயணித்த பேருந்து வழித்தடம் மாறி வீட்டு கூரைய...

விமான பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக, சில வான்வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. ...

ஒரே நாளில் உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! இலங்கையிலும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 116 அமெரிக்க டொலரால் விலை உயர்ந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3...

இலங்கையில் மின்தடை அமுல் - வெளியான அறிவிப்பு!

நுரைச்சோலை மின் நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்காக இன்று (13) நள்ளிரவு முதல் 25 நாட்களுக்கு நிறுத்தப்படும் என இலங்கை ம...

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2025 உள்ளூராட்சி தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 13 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றது. அகில இலங்கை தமிழ்...

அகமதாபாத் விமான விபத்து தொடர்பில் வெளியான தகவல் -204 பேரின் உடல்கள் மீட்பு! யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் காவல் ஆணையர் தெரிவிப்பு

இன்று, இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்...

இலங்கையில் 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய அரசு நடவடிக்கை!

2009ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டு இதுவரை புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வதை அரசாங்கம் பரிசீலித்து வர...

இன்று இடம்பெற்ற அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787-8 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, Air India விமானப் போக்குவரத்து நிறுவனம் அதிகாரப்பூ...

இலங்கையில் கொவிட் தொற்றின் பாதிப்பு தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பரவி வரும் கொவிட் வைரஸின் புதிய திரிபினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்...

நாட்டில் இன்று இடம்பெற்ற விபத்து!

கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகிலுள்ள வீதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதா...

இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சி - மின் கட்டணம் 15% ஆல் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% ஆல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (P...

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் கடந்த 9ஆம் திகதி வெளியிட்ட தரவுகளின்படி,  ஒர...

கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து!

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தொன்று, வெல்லம்பிட்டி பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்...

இலங்கையின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வழங்கல் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வட...

நாட்டு மக்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக ...

யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – ஒரு வர்த்தகர் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்ச...

டெங்கு மற்றும் சிக்குன்குனியா வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன் தொடர்புடைய வலி மற்றும் காய்ச்சலுக்கு, பாராசிட்டமால் (Paracetamol) மருந்தை மட்டுமே பயன்படுத்துமாறு த...

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின்கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (P...

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

பொசன் வாரத்தை முன்னிட்டு, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள சில பாடசாலைகள் இன்று முதல் ஜூன் 12ஆம் திகதி வரை மூடப்படும் என வ...

Load More
No results found