Showing posts from October, 2025

நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   இன...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (23.10.2025) இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.   விப...

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை கடும்மழை பெய்யும் வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தற்போது பெய்து கொண்டிருக்கும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணப் ப...

கொழும்பின் சில முக்கிய நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு (Colombo) 01 முதல் 15 வரை உள்ள பகுதிகளுடன், சில முக்கிய நகரங்களிலும் 10 மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்...

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவேனாக்கள் மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வழங்கும் நோக்கில், அவர்களுக்காக வவுச்ச...

இலங்கையில் ஒரேநாளில் இரண்டாவது தடவையாக குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் இன்றைய (22) தினம் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது.   நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பவுன் தங்கத்தின் ...

நாடு முழுவதும் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச...

இன்று இரவு வரை சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (20) இரவு 8.30 மணி முதல் இன்று (21) இரவு 8.30 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், பத்து மாவட்டங்களுக்கு...

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டி குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்நிலையிலே, அடுத்த 3 மாதங்...

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு வெ...

இலங்கையில் நான்கு இலட்சத்தை கடந்த தங்கவிலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமான உயர்வைக் கண்டதையடுத்து, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ரூ.400,000ஐ கடந்துள்ளது.   ...

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கவிலை!

இன்று நாட்டில் தங்கத்தின் விலை  (15.10.2025) முன்னேற்றம் காட்டியுள்ளது.   நேற்றைய தினத்துடன் (14.10.2025) ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்கத்...

தனியார் பேருந்து மற்றும் லொறி மோதி விபத்து - வைத்தியசாலையில் 20 பேர் அனுமதி

தனியார் பேருந்தொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.   காயமடைந்தவர்கள் கரவனெல்ல மற்றும் கித்த...

இலங்கையில் கடும்மழை பெய்வதற்கான வாய்ப்பு!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்து மற்றும் தென் அரைக் கோளத்திலிருந்து வீசும் காற்றுகள் ஒன்றாகச் சேரும் பக...

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும் நலன்புரித் திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்கும் முன்மொழிவுக்கு அமைச...

இலங்கையில் மீண்டும் உச்சந்தொட்ட தங்கவிலை!

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்நிலையைத் தாக்கியுள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இ...

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மின்சாரக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரி...

இலங்கையில் பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் Lanka Government Cloud (LGC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல முக்கிய அரச இணைய சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட...

நாட்டில் பலதடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம்!

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12.10.2024) வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1...

பொதுமக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் வறண்ட மற்றும் மழைக்காலச் சூழ்நிலை காரணமாக, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் மீண்டும் வேகமாக பரவி வருகி...

இலங்கையில் மேலும் அதிகரித்த தங்கவிலை!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் (10), நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலைய...

நாட்டில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

இலங்கையில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பகுதிகளில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழையும் கடுமையான ம...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025/26 பெரு போக காலத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக, 2025...

அரசாங்கமானது வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டண அறவிட தீர்மானம்!

பயணிகள், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்துவதை அரசாங்கம் அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, பயணச்ச...

இலங்கை வரலாற்றில் 3 இலட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

இலங்கை வரலாற்றில் இன்று (08) முதன்முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.300,000 ஐத் தாண்டியுள்ளது.   இந்த திடீர் உயர்வு நகைப்பிரியர்க...

நாட்டு மக்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையை இலங்கை ...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்ன...

வரலாற்றில் அதியுச்ச நிலையை அடைந்த தங்கவிலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.   இதனைத்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) இர...

இலங்கையின் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு வீதம் கவலைக்கிடமான வகையில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வ...

இன்று வானில் சந்திரனை விட 7 சதவீதம் பெரிய சூப்பர் மூன்

பௌர்ணமி தினமான இன்று (06), வானில் "சூப்பர் மூன்" (Supermoon) காணப்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகம் (ACCIMT) ...

நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் தேங்காய்களின் சராசரி விலை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆயிரம் தேங...

இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்போதைய எட்டு ஆண்டுகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க போக்குவரத்து அமைச்சகம் திட்ட...

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கடந்த செப்டம்பரில், மின்சார கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்திருந்தது.   இந்த முன்மொழிவை பரிசீலிக்க பொதுப் பயன்...

பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை ...

விவசாயிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம் ஆகியவை, விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்ய, லங்கா சதோ...

யாழிற்கு தொடருந்தில் பயணிக்கவுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வவுனியா மற்றும் ஓமந்தை இடையிலான தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளினால், கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வ...

இலங்கையில் தொடர் மாற்றமடையும் தங்கவிலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.   இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ...

நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

ஷொப்பிங் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், வருகிற நவம்பர் 1 ஆம் திகதி முதல் அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல...

வைத்தியசாலையில் 45 பாடசாலை மாணவர்கள் அனுமதி!

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற நிகழ்ச்...

Load More
No results found