அரசாங்கம் எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கான கடந்தகால அரசாங்கங்களே காரணமென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்...
இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கான கடந்தகால அரசாங்கங்களே காரணமென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளில் (19.08.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (...
விவசாயிகளுக்கு உர மானியங்களை டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானம், இன்று (19.08....
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் மாறுபடுவதாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தங...
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாயமான சம்பளமும், மேலதிக நேர கொடுப்பனவுகளும் வழங்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க...
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்துள்ள இராணுவம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து, இலங்கை தமிழரசுக் க...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம், நல்லூர் –...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளத...
மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந...
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று (15) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக த...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை...
இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெற்ற மாணவர்களில், 50%க்கும் அதிகமானோர், பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளிநாடுகளுக்குச் ச...
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் த...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் ஏற்றிய சிறிய ரக கெண்டருடன் ஒரு...
2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர் தர (GCE A/L) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (12) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என பரீட்...
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு (8.30 மணியளவில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்...
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12.08.2025) அவ்வப்போது மழை பெய்யக்கூடும...
மின்னேரியாவில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து அதிகா...
யாழ்ப்பாணத்தில் நேற்று (11) காலை திடீரென ஏற்பட்ட கடும் மழையால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட ...
70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை குறித்து, நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைப்பாடுக...
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் இணைந்த 907 பேர் கைது செய்யப்பட்டு...
இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதா...
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகுகின்றன என்று தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவி...
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்த...
நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (07) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பேரவை இன்று பிற்பகல...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் சேர்ந்து, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவ...
2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணை இன்று (07.08.2025) நிறைவடைவதாக இலங்கையின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மூன்றாம் தவணை...
யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...
நாட்டின் பாடசாலைகளில் மொத்தமாக 39,267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக...
நவீன மற்றும் திறமையான அரச சேவையை உருவாக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனா...
Our website uses cookies to improve your experience. Learn more