Showing posts from August, 2025

மின்கட்டண உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சார திருத்தச் சட்டம், ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவான வகையில் திரிபுபடுத்தப்பட்ட முறையில் மாற்றப்பட்டுள்ளது என்று மின்சார பயனர் சங்கத்தின் தே...

நாட்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 57 பேர் காயம்!

பொத்துவில் பகுதியில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். க...

நாட்டு மக்களுக்கு இலங்கை வங்கிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை வ...

அதிகாலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29.08.2025) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந...

நாட்டில் நேரவிருந்த பாரிய விபத்தை சாதுர்யமாக தடுத்த சாரதி!

பண்டாரவளை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும், தீவிர விழிப்புடன் செயற்பட்டு, பேருந்தில் பயணித்த 30 பயணிகளின் உயிரை காப்பாற்...

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் அவருடன் இருந்த 3 பேர் கைது!

நடிகை லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.   கேரளாவில் உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ஒரு ஐடி நிறுவன ஊழியர்...

பிற்பகலில் ரணிலின் வழக்கு: 300 சட்டத்தரணிகள் முன்னிலையில்! பரபரப்பான சூழ்நிலையில் தென்னிலங்கை

இன்று (26) பிற்பகல் 1.00 மணிக்கு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பிலிருந்து பெறப்பட்ட...

2024 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கு தேவையான வெட்டுப்புள்ளிகள், நேற்று பல்கலைக...

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பேருந்து சேவைகளின் நேர மாற்றம்

இன்று (25) நள்ளிரவு முதல், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகள், ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் ...

யாழ் பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (22) யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து, ...

இன்று பகல் 2 மணிக்கு பின் கடும்மழை பெய்வதற்கான வாய்ப்பு!

இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் மழை அல்லது இடிய...

இலங்கையில் சடுதியாக தங்கவிலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்தும் இறக்கத்தும் காணப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை ...

நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

அடுத்த வருடத்தில் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவ...

நாட்டில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக    வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (24) மனித உடலால...

நாட்டில் பல தொடருந்து சேவைகள் திடீர் இரத்து!

தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தில் இயக்கப்படும் பல தொடருந்து சேவைகள், நாளை (24) ரத்து செய்யப்படும் என தொடருந்து பொது ...

இன்று பிற்பகல் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்பு!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ...

வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

அதிக விலைக்கு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்க...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது தொடர்பில் வெளியான தகவல்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கிடையே, விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணை...

அரசாங்கம் எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கான கடந்தகால அரசாங்கங்களே காரணமென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்...

இன்றைய தினம் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளில் (19.08.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

விவசாயிகளுக்கு உர மானியங்களை டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானம், இன்று (19.08....

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் மாறுபடுவதாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தங...

அரச ஊழியர்கள் தொடர்பில் இறுகும் கட்டுப்பாடுகள்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாயமான சம்பளமும், மேலதிக நேர கொடுப்பனவுகளும் வழங்...

நாட்டில் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க...

இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்துள்ள இராணுவம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து, இலங்கை தமிழரசுக் க...

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம், நல்லூர் –...

நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளத...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - 32 பேர் காயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந...

இன்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று (15) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக த...

'ஒற்றுமையின் தூய்மையான பயணம்' – யாழ்ப்பாணத்திற்காக புறப்பட்ட யாழ்‌தேவி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை...

வெளிநாடுகளுக்குச் செல்கின்ற பட்டதாரிகளின் அரசிற்கு நிதியியல் பொறுப்புணர்வு தொடர்பில் ஆய்வாளர்கள் பரிந்துரை

இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெற்ற மாணவர்களில், 50%க்கும் அதிகமானோர், பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளிநாடுகளுக்குச் ச...

பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள்,  அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் த...

திருகோணமலை - பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் ஏற்றிய சிறிய ரக கெண்டருடன் ஒரு...

2025 உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர் தர (GCE A/L) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (12) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என பரீட்...

இலங்கை வங்கியின் தலைமையகத்தில் நேற்றிரவு தீ விபத்து

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு (8.30 மணியளவில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12.08.2025) அவ்வப்போது மழை பெய்யக்கூடும...

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 26 பேர் காயம்

மின்னேரியாவில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து அதிகா...

யாழில் திடீர் கடும் மழையால் பலர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) காலை திடீரென ஏற்பட்ட கடும் மழையால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட ...

70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பற்றி முறைப்பாடுகள் – விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கும் நிலையில் சீர்திருத்தங்களுக்கான சூழல்

70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை குறித்து, நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்த முறைப்பாடுக...

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் இணைந்த 907 பேர் கைது செய்யப்பட்டு...

இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதா...

நாட்டில் தினசரி சுமார் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் – தேசிய மனநல நிறுவனம் தகவல்

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகுகின்றன என்று தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவி...

கந்தளாய் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள நிலையில் நூலகம் - பொதுமக்கள் கவலை

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்த...

இன்று பொலிஸ்மா அதிபர் தெரிவு!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (07) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பேரவை இன்று பிற்பகல...

இன்று நாட்டில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் சேர்ந்து, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவ...

Load More
No results found