Showing posts from August, 2025

அரசாங்கம் எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கான கடந்தகால அரசாங்கங்களே காரணமென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்...

இன்றைய தினம் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளில் (19.08.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

விவசாயிகளுக்கு உர மானியங்களை டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானம், இன்று (19.08....

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் மாறுபடுவதாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தங...

அரச ஊழியர்கள் தொடர்பில் இறுகும் கட்டுப்பாடுகள்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாயமான சம்பளமும், மேலதிக நேர கொடுப்பனவுகளும் வழங்...

நாட்டில் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க...

இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்துள்ள இராணுவம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து, இலங்கை தமிழரசுக் க...

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம், நல்லூர் –...

நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளத...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - 32 பேர் காயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந...

இன்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று (15) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக த...

'ஒற்றுமையின் தூய்மையான பயணம்' – யாழ்ப்பாணத்திற்காக புறப்பட்ட யாழ்‌தேவி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை...

வெளிநாடுகளுக்குச் செல்கின்ற பட்டதாரிகளின் அரசிற்கு நிதியியல் பொறுப்புணர்வு தொடர்பில் ஆய்வாளர்கள் பரிந்துரை

இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெற்ற மாணவர்களில், 50%க்கும் அதிகமானோர், பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளிநாடுகளுக்குச் ச...

பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள்,  அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் த...

திருகோணமலை - பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் ஏற்றிய சிறிய ரக கெண்டருடன் ஒரு...

2025 உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர் தர (GCE A/L) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (12) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என பரீட்...

இலங்கை வங்கியின் தலைமையகத்தில் நேற்றிரவு தீ விபத்து

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு (8.30 மணியளவில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12.08.2025) அவ்வப்போது மழை பெய்யக்கூடும...

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 26 பேர் காயம்

மின்னேரியாவில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து அதிகா...

யாழில் திடீர் கடும் மழையால் பலர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) காலை திடீரென ஏற்பட்ட கடும் மழையால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட ...

70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பற்றி முறைப்பாடுகள் – விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கும் நிலையில் சீர்திருத்தங்களுக்கான சூழல்

70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை குறித்து, நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்த முறைப்பாடுக...

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் இணைந்த 907 பேர் கைது செய்யப்பட்டு...

இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதா...

நாட்டில் தினசரி சுமார் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் – தேசிய மனநல நிறுவனம் தகவல்

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகுகின்றன என்று தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவி...

கந்தளாய் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள நிலையில் நூலகம் - பொதுமக்கள் கவலை

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்த...

இன்று பொலிஸ்மா அதிபர் தெரிவு!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (07) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பேரவை இன்று பிற்பகல...

இன்று நாட்டில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் சேர்ந்து, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவ...

இந்த ஆண்டின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணை இன்று (07.08.2025)  நிறைவடைவதாக இலங்கையின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மூன்றாம் தவணை...

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவரும் பாதுகாப்பாக மீட்பு

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...

நாட்டில் நிலவும் ஆசிரிய வெற்றிடம் தொடர்பில் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தகவல்

நாட்டின் பாடசாலைகளில் மொத்தமாக 39,267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்...

நாட்டில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நவீன மற்றும் திறமையான அரச சேவையை உருவாக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனா...

Load More
No results found