கந்தளாயில் அதிகாலையில் பெற்றோல் பவுசர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!
ஹபரணைப் பக்கமிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெற்றோல் பவுசர் ஒன்று இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கந்தளாய், 93-ம் கட்டைப் ...
ஹபரணைப் பக்கமிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெற்றோல் பவுசர் ஒன்று இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கந்தளாய், 93-ம் கட்டைப் ...
உலக சந்தையில் இன்றைய தினம் (26.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,158 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலையில் தொட...
கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண்ணொரு...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாம்பு கடித்ததில் தனது கண்பார்வையை இழந்துள்ள சம்பவம் குளியாப்பிட்டி பகுதியில் பெரும் அத...
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேர...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர...
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில், நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயான வளாகத்த...
இலங்கையிலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது பெரும் ஏற்ற இறக்கங்களை அண்மைய நாட்களாக சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் கொழ...
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
இலங்கையின் வடகிழக்கில் உள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமா...
சந்தையில் தேவையற்ற முறையில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பதை தவிர்க்குமாறு, நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு எச்சர...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற படகில், கடற்படையினர் மதுபான ரின்களை எடுத்துச் சென்றதாகக் கூறி பயணிகள் கடும் அதிருப்திய...
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பாக நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையால், உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்து வரு...
களுத்துறை மாவட்டத்தில் உள்ள வாத்துவ – மொரந்துடுவ பிரதான வீதியின் மெலேகம பகுதியில், இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிய விபத்த...
கொழும்பு, மொரட்டுவை - கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் நேற்று (22) ...
இன்று (23.02.2026) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,107 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியை ஒப்பிடுகையில் இது 44...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியை தற்போது தொடங்கியதாக அறிவித்துள்ளது. இதற்காக, இன்று (23.02.2026) ...
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது குளிப்பது அவசியம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே கு...
கம்பஹா – தனோவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்ப...
3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள...
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) சிறிய அளவில் உயர்வைக் கண்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (21) காலை கொழும்பு செட்டியார் ...
நீண்ட காலமாக நீடித்து வந்த காணி தொடர்பான முரண்பாடு தீவிரமடைந்த நிலையில், தம்பி மேற்கொண்ட தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ...
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரை மீறிய கனமழை பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண...
யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி. நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்ன...
நாட்டில் அடையாள விபரங்கள் முறையாக உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது செயலில் உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்...
நாளை (22) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ...
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை காண்பித்து வருகிறது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது 5,106 அமெரிக்க டொலர் ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் கடமையாற்றி வந்த 31 வயதுடைய இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் திடீரென ...
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான ஆரம்பகட்ட...
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். பொதுச் சந்தைகளில் ஒரு முட்டை தற்போது 3...
காலி மாவட்டம், நெலுவ - ஹக்பிட்டிய பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு...
வங்காள விரிகுடாவில், இலங்கைக்குக் கிழக்கே இன்று ஒரு புதிய காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறைப் பேராசிரியர் ந...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் துணைவியாரான மைத்ரி விக்ரமசிங்க, இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களம் கீழ் செயல்படும் நிதி ...
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச...
பசறை பிரதேசத்தில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, நேற்று (18) திடீரென தீப்பற்...
உலக சந்தை நிலவரத்தின் பின்னணியில், உள்நாட்டு சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்க...
அம்பாந்தோட்டை மாவட்டம், வலஸ்முல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போதைப்பொருள் பாவனைக்காக வீட்டின் பொருட்களைத் திருடிய மகனைத் தந்தை வா...
இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படைய...
பண்டாரவளையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர மோட்டார் சைக்கிள் விபத்தில், புனித தோமஸ் கல்லூரியின் ஆங்கில ஆசிரியை செல்வி சண்முகவேல் பிரஷாந்தினி அவர...
மட்டக்களப்பு – வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) மற்றும் பொலன்னறுவை (பதில்) காதி நீதிபதியாக கடமையாற்றும் ஒருவர், ரூ. 5,000 கையூட்டுப் பணத்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கொடூரமான பகிடிவதைகள் தொடர்பாக, குற்றப்...
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் (17) பதிவான தகவல்களின் பட...
உலக சந்தையில் தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைந்து வருவதன் காரணமாக, இலங்கையிலும் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்...
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, புனானை பகுதியில் லொறியுடன் மோதிய விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத...
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வரும் சில நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திண...
வவுனியா பகுதியில் கடந்த சில தினங்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ப...
யாழ்ப்பாணம் கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்யப்ப...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று, நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் சிறிய அளவில் குறைவடைந்துள்ளது. நேற்று ஒரு அவுண்ஸ் தங்கம் 5,000 அ...
கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மின்சார விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்...
Our website uses cookies to improve your experience. Learn more