Showing posts from May, 2025

இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் கொவிட் தொற்று; ஒரு குழந்தை மரணம்

ஆசிய பிராந்தியத்தில் பரவி வரும் புதிய கொவிட் மாறுபாடுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமிக...

தங்க விற்பனையில் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தங்க நகை விற்பனை செய்வதுபோன்ற மோசடியின் கீழ், கண்டி வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர், வீட்டு உரிமையாளரை தாக்கி சு...

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 27ஆம் ...

கொழும்பில் வீதியில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் கடுமையான வானிலை நிலவுவதால், பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த மழை மற்றும் வலுவான காற்று காரணமாக,...

கொரோனா குறித்து பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்கும் வேளையில், ‘ஜப்பானின் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகி எழுதிய தீர்...

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் "ஆம்பர் நிற" எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த எச்சரிக...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேரத்திற்குள் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை இன்றுடன் (மே 29) நிறைவடைகிறது என...

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று (2025 மே 29) காலை சென்னையில் காலமானார். அவருக்கு 75 வயதாகும். ராஜேஷ், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் ...

கொரோனா தொற்றால் சென்னையில் ஒருவர் பலி; இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

புதிய கொவிட்-19 திரிபால் உருவாகும் உலகளாவிய அச்சுறுத்தலை முன்னிட்டு, இலங்கை சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளத...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையின் தீவிரமாதலால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோ...

அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்புக்கான அமைச்சரவை ஒப்புதல்! வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் அரச ஊழியர்களை பெருமளவில் ஆட்சேர்ப்பு செய்யும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரச துறையின் ஆட்சேர்ப்பு செயன்முறைக...

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கான மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 28 முதல் 30 ஆம் திகதி வரை ந...

நாட்டில் மீண்டும் தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது தேங்காய் விலை அதிகரித்திருப்பது, கடந்த மாதங்களில் ஏற்பட்ட உற்பத்தி குறைவினால் ஏற்பட்டது. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டின் முதல...

நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

இலங்கையில் சமீப காலமாக உப்பு மற்றும் அரிசி தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மரதகஹமுல அரிசி மொத்த விற்பனை நிலையத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரி...

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் எதிர்பார்க்கப்படும் கடும் மழை வீழ்ச்சி!

இன்று, இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளது. இது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக ஏற்படுகிற...

அரச பேருந்து டிப்பருடன் மோதி ஏற்பட்ட கோர விபத்து!

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் பயணியர் பேருந்து ஒன்று முன்னால் சென்ற டிப்பர் லொறியி...

இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் (National Colleges of Education) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் (Teachers' Training Colleges) இணைத்து ஒ...

பாடசாலைக் கல்வியில் புதிய நடைமுறை அறிமுகம்!

இலங்கையில் பாடசாலைகளில் கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் மொழி கற்பித்தல் கட்டாயமாக்கப்படும...

இலங்கையில் மூடப்படும் பெரும் தொழிற்சாலை

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் இயங்கிய நெக்ஸ்ட் (NEXT) ஆடை உற்பத்தி தொழிற்சாலை,100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக...

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

இலங்கையில் கடந்த வாரங்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்று (22) தீர்வு கிடைக்கும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ...

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இன்றைய தினம் (22) மே மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை அ...

ஆசியாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் அலை!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகத்தை உலுப்பிய கொரோனா வைரஸ் தொற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசியாவில் புதிய அலையுடன் பரவத் தொடங்கி...

இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிற...

தங்கநகை வாங்க விரும்புவோருக்கு மேலும் மகிழ்ச்சி தகவல்!

தற்சமயம் நாட்டில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வரும் சமயத்தில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியை பதிவு...

வடமாகாணத்தில் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை பூராவும் படிப்படியாக தென்மேற்கு பருவமழை  நிலைபெற்று வருவதாக இன்றைய தினம் (20.05.2025) வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கை...

இன்று நாட்டில் ஏற்பட்ட விபத்து! அரச பேருந்து மற்றும் தனியார் கார் மோதி சாரதி காயம்

இன்று (17) காலை கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பேருந்து மற்றும் ஒரு தனியார் கார் இடையே மோதி ஏற்பட...

வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  இன்றைய தினம் (17) வெளியி...

மீண்டும் தலைதூக்கியுள்ள கொரோனா அபாயம்!- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  கடந்த 2019ஆம் ஆண்டில் உலகம் பூராவுமுள்ள மக்களை பாதித்த கொரோனா வைரஸ் தொற்றானது, தற்போது மீண்டும் சில ஆசிய நாடுகளில் அதிகரித்து வருவதாக சர்வ...

Load More
No results found