அரச வேலை வாய்ப்பு: சம்பள அதிகரிப்பு: ஓய்வு கொடுப்பனவு - வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தால் 75,000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என, பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதிசபாநாயக...
அரசாங்கத்தால் 75,000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என, பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதிசபாநாயக...
இலங்கையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை ரூ.10,000ஐ விட சிறிதளவு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை நிலவரத்தைப் பொறுத்தவ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளதையடுத்து, வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்...
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் நிலவி வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போதைய நிலையில், நேற...
எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் புதிய முறை, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்...
வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் காற்றழுத்த சூழ்நிலைகளின் காரணமாக, நாடு முழுவதும் மழை தொடரும் எனக் கூறப்படுகின்றது. மேலும், எதிர்வரும் ...
இன்று (13) நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.336,000 ஆக விற்பனையாகிய நிலையில், பிற்பகல் பின்னர் அது மேலும் ரூ.4,000 அதிகரித்த...
ஹூங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திஸ்...
நாட்டில் நேற்று (11) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு ரூ.7,000 எனக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த நிலையில், இன்று (12) மேலும் ரூ.1...
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் உள்ள 21ஆவது மைல் கல் அருகே இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து ப...
நாட்டில் இன்று (10) 24 கரட் தங்கத்தின் விலை, கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பவுண் ஒன்றுக்கு ரூ.2000ஐ உயர்ந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரி...
அநுராதபுரம் – தலாவ வீதியில் இடம்பெற்ற கோரமான பஸ் விபத்தில், ஆரம்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு...
2024 (2025) ஆம் கல்வியாண்டுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறி...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (08.11.2024) வெளிய...
அத்தியாவசிய பொருட்களில் சிலவற்றின் விலைகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 19% அளவில் குறைந்துள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...
கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) இரவு 11....
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை அனைத்து முக்கிய பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நடைபெறவுள்ளது. இந்...
வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,...
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு, பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் இணைந்து, மொத்தமாக 340...
அரசாங்க வேலைவாய்ப்புக்காக 60,000 பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி செயலமைச்...
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E. A/L) முன்னிட்டு, நாடளா...
Our website uses cookies to improve your experience. Learn more