Showing posts from October, 2025

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த விலை பரிசீலனைக்கு அமைய, நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவகம் அறிவித்...

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை குறித்து வெளியான அறிவிப்பு!

இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அமெரிக்...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

2025/26 பெரும் மகாசென்ப் பயிர் பருவத்தில், நெல் நிலங்களில் நெல் அல்லது துணை உணவுப் பயிர்களைச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியங்கள்...

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இன்றைய தினம் (31) 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூ.294,000 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம், தங்கத்தின் விலை நேற்றையதுபோலவே மாற்...

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்; வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை!

இலங்கையில் நடத்தப்பட்ட 15வது தேசிய சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடர்பான தொடரின் அடிப்படையில், மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக மதிப்...

நாளை நாடாளவிய ரீதியில் GMOA முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போர...

நாட்டில் தங்கவிலை நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில், நேற்றைய தினத்துடன் (29) ஒப்பிடுகையில், இன்று (30) தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை என்று இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இன்னும் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளை கொண்டு, நலன்பு...

நாட்டில் பாடசாலை நேரம் நீடிப்பால் போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின் நேரங்களும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து பிற்பகல் 2.00...

தங்கவிலையில் தொடர்வீழ்ச்சி! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் (28) ஒப்பிடும் போது, இன்று (29) ரூ.2,000 காண்பதற்குறைவாக குறைந்துள்ளது.   அதன்படி, இன்று (29) ...

தேங்காய் விலை அதிகரிப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இடைத்தரகர்கள் தேங்காயொன்றை ஏலத்தில் ரூ.134க்கு வாங்கி, அதை ரூ.180க்கு விற்பதால், தேங்காயொன்றுக்கு ரூ.40–50 வரையிலான லாபம் பெறுகிறார்கள் என த...

எதிர்வரும் ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம் நிச்சயம் ; கல்வி அமைச்சு திட்டவட்டம்

இலங்கையில் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை ...

மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   திருகோணமலை மற்றும் மட்டக்...

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு முறையான திட்டத்தை வகிக்க வேண்டும் என்று...

உலகில் சுற்றுலாவுக்கு பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் (Jaffna) உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பு, உலகப் புகழ்பெற்ற பயண ஊடக நி...

வேகமாக நகரும் மோந்தா புயல்..! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடு...

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளி! வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) ஏற்பட்ட மினி சூறாவளியால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் பலவும் கடுமையாக சேதமடைந்த...

நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   இன...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (23.10.2025) இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.   விப...

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை கடும்மழை பெய்யும் வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தற்போது பெய்து கொண்டிருக்கும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணப் ப...

கொழும்பின் சில முக்கிய நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு (Colombo) 01 முதல் 15 வரை உள்ள பகுதிகளுடன், சில முக்கிய நகரங்களிலும் 10 மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்...

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவேனாக்கள் மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வழங்கும் நோக்கில், அவர்களுக்காக வவுச்ச...

இலங்கையில் ஒரேநாளில் இரண்டாவது தடவையாக குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் இன்றைய (22) தினம் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது.   நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பவுன் தங்கத்தின் ...

நாடு முழுவதும் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச...

இன்று இரவு வரை சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (20) இரவு 8.30 மணி முதல் இன்று (21) இரவு 8.30 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், பத்து மாவட்டங்களுக்கு...

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டி குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்நிலையிலே, அடுத்த 3 மாதங்...

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு வெ...

இலங்கையில் நான்கு இலட்சத்தை கடந்த தங்கவிலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமான உயர்வைக் கண்டதையடுத்து, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ரூ.400,000ஐ கடந்துள்ளது.   ...

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கவிலை!

இன்று நாட்டில் தங்கத்தின் விலை  (15.10.2025) முன்னேற்றம் காட்டியுள்ளது.   நேற்றைய தினத்துடன் (14.10.2025) ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்கத்...

தனியார் பேருந்து மற்றும் லொறி மோதி விபத்து - வைத்தியசாலையில் 20 பேர் அனுமதி

தனியார் பேருந்தொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.   காயமடைந்தவர்கள் கரவனெல்ல மற்றும் கித்த...

இலங்கையில் கடும்மழை பெய்வதற்கான வாய்ப்பு!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்து மற்றும் தென் அரைக் கோளத்திலிருந்து வீசும் காற்றுகள் ஒன்றாகச் சேரும் பக...

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும் நலன்புரித் திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்கும் முன்மொழிவுக்கு அமைச...

இலங்கையில் மீண்டும் உச்சந்தொட்ட தங்கவிலை!

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்நிலையைத் தாக்கியுள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இ...

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மின்சாரக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரி...

இலங்கையில் பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் Lanka Government Cloud (LGC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல முக்கிய அரச இணைய சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட...

நாட்டில் பலதடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம்!

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12.10.2024) வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1...

பொதுமக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் வறண்ட மற்றும் மழைக்காலச் சூழ்நிலை காரணமாக, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் மீண்டும் வேகமாக பரவி வருகி...

இலங்கையில் மேலும் அதிகரித்த தங்கவிலை!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் (10), நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலைய...

நாட்டில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

இலங்கையில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பகுதிகளில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழையும் கடுமையான ம...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025/26 பெரு போக காலத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக, 2025...

அரசாங்கமானது வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டண அறவிட தீர்மானம்!

பயணிகள், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்துவதை அரசாங்கம் அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, பயணச்ச...

இலங்கை வரலாற்றில் 3 இலட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

இலங்கை வரலாற்றில் இன்று (08) முதன்முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.300,000 ஐத் தாண்டியுள்ளது.   இந்த திடீர் உயர்வு நகைப்பிரியர்க...

நாட்டு மக்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையை இலங்கை ...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்ன...

வரலாற்றில் அதியுச்ச நிலையை அடைந்த தங்கவிலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.   இதனைத்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) இர...

இலங்கையின் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு வீதம் கவலைக்கிடமான வகையில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வ...

இன்று வானில் சந்திரனை விட 7 சதவீதம் பெரிய சூப்பர் மூன்

பௌர்ணமி தினமான இன்று (06), வானில் "சூப்பர் மூன்" (Supermoon) காணப்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகம் (ACCIMT) ...

நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் தேங்காய்களின் சராசரி விலை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆயிரம் தேங...

Load More
No results found